Wednesday, March 14, 2012

வேட்டை

 
ஆளின்றி அம்பின்றி
ஆளின்றி அரவமின்றி
ரணமாக்கும்
காதல் வேட்டை..!

 
வேடனே இரையாகும்
வேட்டை...! 

No comments:

Post a Comment