Tuesday, March 27, 2012

அம்மா

புரண்டு படுத்தால்

நாம் இறந்துவிடுவோமோ என்று

கருவில் இருந்த நமக்காக

தூக்கத்தை கூட தொலைத்து விட்டு

இரவில் விழித்திருந்த சூரியன்
" அம்மா "

No comments:

Post a Comment